sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வடமாநில தொழிலாளி கிணற்றில் விழுந்து சாவு

/

வடமாநில தொழிலாளி கிணற்றில் விழுந்து சாவு

வடமாநில தொழிலாளி கிணற்றில் விழுந்து சாவு

வடமாநில தொழிலாளி கிணற்றில் விழுந்து சாவு


ADDED : மார் 24, 2025 06:32 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: பீஹார் மாநிலம், சம்பரன் மாவட்டம், சிம்ரா பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ராம்வில் மகன் ராகேஷ் குமார் 27; இவர் பரமத்தி அருகே, குன்னமலை தனியார் இரும்பு கம்பி தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த, 19ல் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள பூங்கொடி என்பவருடைய விவசாய தோட்டத்து கிணற்றில் ராகேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us