sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் குதித்து சத்துணவு உதவியாளர் தற்கொலை

/

கிணற்றில் குதித்து சத்துணவு உதவியாளர் தற்கொலை

கிணற்றில் குதித்து சத்துணவு உதவியாளர் தற்கொலை

கிணற்றில் குதித்து சத்துணவு உதவியாளர் தற்கொலை


ADDED : ஜூலை 20, 2025 07:50 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: சேலம், வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். கட்டட மேஸ்திரி. இவரது மனைவி கலைவாணி, 40. இவர், வெள்ளாளகுண்டம் காமராஜபுரத்தில் உள்ள பஞ்., தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு, 10 நாட்களுக்கு முன் திடீரென மனம்நலம் சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நாமக்கல் மாயம்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, கலைவாணி, மாயம்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ஒரு கிணற்றில் குதித்துள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கலைவாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us