ADDED : செப் 28, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, அணைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்-வராஜ், 60; கூலித்தொழிலாளி. இவர், நேற்று தன் நண்பர்க-ளுடன் அதே பகுதியில் ஏரி அருகே உள்ள கிணற்றில் குளித்தார்.
அப்போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த ராசிபுரம் தீய-ணைப்பு துறையினர், செல்வராஜ் உடலை மீட்டனர். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.