sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மே 1ல் மாவட்டத்தில் 310 பஞ்.,களில் கிராம சபை

/

மே 1ல் மாவட்டத்தில் 310 பஞ்.,களில் கிராம சபை

மே 1ல் மாவட்டத்தில் 310 பஞ்.,களில் கிராம சபை

மே 1ல் மாவட்டத்தில் 310 பஞ்.,களில் கிராம சபை


ADDED : ஏப் 29, 2025 02:12 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:

'வரும் மே, 1ல், 310 கிராம பஞ்.,களில், கிராம சபை கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 310 கிராம பஞ்.,களிலும், வரும், மே, 1ல், கிராமசபை கூட்டம் நடக்கிறது. அன்று காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், கிராம பஞ்., நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழை அடிப்படையாக கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லாத வருவாய் இனங்களை, இணையவழி செலுத்துவதை உறுதிபடுத்துதல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us