sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காந்திஜெயந்தியையொட்டி 322 கிராம பஞ்.,ல் கிராம சபை

/

காந்திஜெயந்தியையொட்டி 322 கிராம பஞ்.,ல் கிராம சபை

காந்திஜெயந்தியையொட்டி 322 கிராம பஞ்.,ல் கிராம சபை

காந்திஜெயந்தியையொட்டி 322 கிராம பஞ்.,ல் கிராம சபை


ADDED : அக் 01, 2024 07:09 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'நாளை (அக்., 2) காந்தி ஜெயந்தியையொட்டி, மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்.,களில், கிராம சபை கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்.,களிலும், நாளை (அக்., 2), காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு, கிராம சபை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், கிராம பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம பஞ்., தணிக்கை அறிக்கை 2023--24, துாய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.மேலும், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், இதர பொருட்கள் குதித்தும் விவாதிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us