sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விபத்தில் ஒருவர் பலி

/

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி


ADDED : மார் 24, 2025 06:32 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் வி.ஐ.பி., நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 41; இப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர், தன் டூவீலரில், நேற்று முன்தினம் இரவு ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதேபோல், விபத்து நடந்தபோது அவ்வழியாக வந்த தனியார் பஸ் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது, பஸ்சின் பின்னால் டூவீலரில் வந்து கொண்டிருந்த ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், 35, ஜனா, 30, ஆகியோர் மோதினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us