sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மின் உதவி பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா

/

மின் உதவி பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா

மின் உதவி பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா

மின் உதவி பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா


ADDED : ஜூலை 07, 2025 04:29 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தில், மின் வாரிய உதவி பொறி-யாளர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் திறப்பு விழாவிற்கு, எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராம-லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்-குமார், உதவி பொறியாளர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதேபோல், மோகனுார் தாலுகா, சந்திரகி-ரியில், புதிய மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தை, எம்.பி., ராஜேஸ்குமார் திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., ராம-லிங்கம், மோகனுார் அட்மா தலைவர் நவலடி ஆகியோர் முன்-னிலை வகித்தனர். தலைமை பொறியாளர் ராஜலட்சுமி, மேற்-பார்வை பொறியாளர் சபாநாயகம், மின் பொறியாளர்கள், பணியா-ளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us