sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.31.12 லட்சம் காணிக்கை

/

அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.31.12 லட்சம் காணிக்கை

அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.31.12 லட்சம் காணிக்கை

அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.31.12 லட்சம் காணிக்கை


ADDED : ஜூன் 21, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியல், நேற்று திறந்து எண்ணப்பட்டது. அதில், 31.12 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவபெருமாள் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்கு அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மலைக்கோவிலின் முக்கிய திருவிழாவான, வைகாசி விசாக தேரோட்ட விழா, கடந்த, 1ல் தொடங்கி, 14ல் கோலாகலமாக முடிந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சாமிநாதன், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் ரமணிகாந்தன் ஆகியோர் முன்னிலையில், நேற்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், 31 லட்சத்து, 12,372 ரூபாய் ரொக்கம், தங்கம், 142 கிராம், வெள்ளி, 301 கிராம் இருந்தது.






      Dinamalar
      Follow us