sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆற்றில் மணல் திருட்டு வேலி அமைக்க உத்தரவு

/

ஆற்றில் மணல் திருட்டு வேலி அமைக்க உத்தரவு

ஆற்றில் மணல் திருட்டு வேலி அமைக்க உத்தரவு

ஆற்றில் மணல் திருட்டு வேலி அமைக்க உத்தரவு


ADDED : மார் 04, 2024 07:38 AM

Google News

ADDED : மார் 04, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார் : ப.வேலுார் காவிரி கரையோர பகுதியான குப்புச்சிபாளையம், குட்டுக்காடு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பகுதிகளில் கொட்டியிருந்த ஆற்று மணலை, மர்ம நபர்கள் இரவு லாரிகளில் அள்ளி திருடி சென்றது தெரிய வந்தது.

எம்.பி., சின்ராஜ் அந்த இடத்தை பார்வையிட்டு, மணல் திருட்டை தடுக்க உரிய வேலி அமைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us