sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆவத்திபாளையத்தில் புறக்காவல் நிலையம் தேவை

/

ஆவத்திபாளையத்தில் புறக்காவல் நிலையம் தேவை

ஆவத்திபாளையத்தில் புறக்காவல் நிலையம் தேவை

ஆவத்திபாளையத்தில் புறக்காவல் நிலையம் தேவை


ADDED : ஜன 16, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 16, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பகுதியை சுற்றி களியனுார், கரட்டாங்காடு, சில்லாங்காடு, சமயசங்கிலி, கோட்டக்காடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்பும், மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஓராண்டுக்கு மேலாக இப்பகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் உலா வருகின்றனர். அங்குள்ள பஸ் ஸ்டாப் நிழற்கூடத்தில், 'குடி'மகன்கள் குடித்து கும்மாளமிடுகின்றனர். பற்றாக்குறைக்கு, குடியிருப்பு பகுதியில் மது பாட்டில் விற்பனையும் ஜோராக நடக்கிறது. இதனால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us