/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடியிருப்பு பகுதியில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி
/
குடியிருப்பு பகுதியில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி
குடியிருப்பு பகுதியில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி
குடியிருப்பு பகுதியில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி
ADDED : நவ 03, 2024 02:29 AM
பள்ளிப்பாளையம்: காவிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரத்தில் மர்-மநபர்கள் உலா வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் அருகே, காவிரி, பிரேம் நகர், கரட்டாங்-காடு, குமரன் நகர், வ.ஊ.சி., நகர் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத வாலி-பர்கள் உலா வருகின்றனர். அவர்கள் யார்? எந்த ஊர்? என, தெரி-யவில்லை. ஆனால் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கும்ப-லாக வருகின்றனர். மேலும், சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்-துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இரவு நேரத்தில் காவிரி சுற்றுவட்டார பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட, மாவட்ட எஸ்.பி., உடனடி-யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.