/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'
/
'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'
'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'
'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'
ADDED : ஆக 06, 2024 08:59 AM
நாமக்கல்: 'விதி மு றை களை மீறி இல வச வண்டல் மண்ணை பயன் ப டுத் தினால் கடும் நட வ டிக்கை எடுக் கப் படும்' என, நாமக்கல் கலெக்டர் உமா எச் ச ரித் துள்ளார்.இது கு றித்து, அவர் வெளி யிட்ட அறிக்கை:'தமி ழ கத்தில் உள்ள விவ சா யிகள், மண் பாண்ட தொழி லா ளர்கள் பயன் பெறும் வகையில், நீர் நி லை களில் படிந் துள்ள வண்டல் மண்ணை இல வ ச மாக எடுத்-துக் கொள் ளலாம்' என, முதல்வர் ஸ்டாலின் அறி வித் துள்ளார்.
இதை யொட்டி, இணை ய தளம் மூலம் ஆன் லைனில் விண் ணப் பித்து அனு மதி பெற் றுக்-கொள்ள அரசு உத் த ர விட் டது.அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட் டத்தில் நீர் வ ளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை யி ன ரி ட மி ருந்து பரிந் துரை செய் யப் பட்ட, 116 நீர் நி-லை களில் இருந்து மண் எடுத் துச் செல் லலாம் என, மாவட்ட நிர் வாகம் அறி வித்-தது. தற் போது, விவ சா யிகள் மற்றும் மண் பாண்ட தொழி லா ளர்கள் ஆன்லைன் மூலம் விண் ணப் பித்தால் சம் பந் தப் பட்ட தாசில்தார் மூலம் உத் த ரவு வழங் கப்-பட்டு வரு கி றது.இந் நி லையில், விண் ணப் பித்த விண் ணப் ப தா ரர்கள் வண்டல் மண்ணை தாங்கள் கோரி யுள்ள நிலத்தில் மட் டுமே கொட் டப் பட வேண்டும் என, அறி வு-றுத் தப் ப டு கி றது. மேலும், குறிப் பிட்ட விவ சாய மற்றும் மண் பாண்ட பயன்-பாட் டிற்கு பயன் ப டுத் தாமல், வியா பார நோக்கில் பயன் ப டுத் து வது அல் லது விண் ணப் பிக் கப் பட்ட நிலத்தை தவிர வேறு இடத்தில் கொட் டப் ப டு வது குறித்து ஆய்வு செய் யப் படும்.அப் போது கண் ட றி யப் பட்டால், இல வ ச மாக மண் எடுத்துச் செல்ல வழங் கப்-பட்ட அனு மதி ரத்து செய் யப் படும். மேலும், அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.