sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இரட்டிப்பு பண மோசடி வீட்டை மக்கள் முற்றுகை

/

இரட்டிப்பு பண மோசடி வீட்டை மக்கள் முற்றுகை

இரட்டிப்பு பண மோசடி வீட்டை மக்கள் முற்றுகை

இரட்டிப்பு பண மோசடி வீட்டை மக்கள் முற்றுகை


ADDED : ஜூன் 28, 2025 07:55 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி, பண மோசடி செய்த பெண்ணின் வீட்டை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மல்லசமுத்திரம் அருகே, பாலமேடு, ஹாஸ்டல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி, 47; தற்போது, மல்லசமுத்திரம், மோரிமேடு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், சேலம் மாவட்டத்தில், கடந்த, ஐந்தாண்டுகளாக சீட்டு கம்பெனி நடத்தி வந்தார். இதில், பல நபர்களிடம் இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணியளவில் பாதிப்படைந்த பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், மல்லசமுத்திரம் மோரிமேடு பகுதியில் உள்ள அவரது வாடகை வீட்டை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த எஸ்.ஐ., ரஞ்சித்குமார், பாதிக்கப்பட்ட பொதுமக்களை முறையாக புகாரளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us