sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

15 நாட்களாக குடிநீர் 'கட்' தில்லை நகர் மக்கள் அவதி

/

15 நாட்களாக குடிநீர் 'கட்' தில்லை நகர் மக்கள் அவதி

15 நாட்களாக குடிநீர் 'கட்' தில்லை நகர் மக்கள் அவதி

15 நாட்களாக குடிநீர் 'கட்' தில்லை நகர் மக்கள் அவதி


ADDED : ஜூன் 28, 2025 07:58 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட, தில்லைநகர் பகுதியில் கடந்த, 15 நாட்களாக ஆற்று தண்ணீர் வரவில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறியதாவது: பள்ளிப்பாளையம், தில்லைநகர் சுற்று வட்டாரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன.

நகராட்சி சார்பில் காவிரி ஆற்று தண்ணீர், தினமும் ஒரு மணி நேரம் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, புதிய குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால் புதிய குடிநீர் திட்டத்தில் கடந்த, 15 நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் நிலத்தடி நீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆற்று தண்ணீர் வினியோகம் இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மீண்டும் பழைய குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us