sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கழிப்பிடம் இல்லாமல் பொதுமக்கள் அவதி

/

கழிப்பிடம் இல்லாமல் பொதுமக்கள் அவதி

கழிப்பிடம் இல்லாமல் பொதுமக்கள் அவதி

கழிப்பிடம் இல்லாமல் பொதுமக்கள் அவதி


ADDED : செப் 20, 2024 01:46 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கழிப்பிடம் இல்லாமல்

பொதுமக்கள் அவதி

நாமகிரிப்பேட்டை, செப். 20-

நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம் ஊராட்சி, தாண்ட கவுண்டம்பாளையம் அம்பேத்கர் காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு தனி கழிப்பிடம் கட்ட போதுமான இட வசதி இல்லை. இதனால், பொது கழிப்பிடத்தை மட்டுமே நம்பி உள்ளனர். தற்போது அருகில் உள்ள பொது வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், மழை காலங்களில் இப்பகுதி மக்கள் அவதிப்படுவதுடன், சுகாதார சீர்கேட்டாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் பொதுக் கழிப்பிடம் வேண்டி பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஆகியோருக்கு இது குறித்து, பா.ஜ., மாநில நிர்வாகி லோகேந்திரன் புகார் மனு அனுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us