sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வடிகால் வசதி ஏற்படுத்தி தர மக்கள் வலியுறுத்தல்

/

வடிகால் வசதி ஏற்படுத்தி தர மக்கள் வலியுறுத்தல்

வடிகால் வசதி ஏற்படுத்தி தர மக்கள் வலியுறுத்தல்

வடிகால் வசதி ஏற்படுத்தி தர மக்கள் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 09, 2025 01:38 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம், செம்பாம்பாளையம் கிராமத்தில், வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எலச்சிபாளையம் யூனியன், நல்லிபாளையம் பஞ்., செம்பாம்பாளையம் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இதுவரை வடிகால் வசதி அமைக்கவில்லை. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. குறிப்பாக மகளிர் சுய உதவி குழு கட்டடம், அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் நீண்ட நாட்களாக கழிவுநீர் சங்கமமாகி நிற்கிறது.

மேலும், இப்பகுதி மக்கள் கொசுக்கள் தொல்லையாலும் அவதிப்படுகின்றனர். எனவே, நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி விட்டு, வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us