/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
100 நாள் வேலை கேட்டு கலெக் ட ரிடம் மக்கள் மனு
/
100 நாள் வேலை கேட்டு கலெக் ட ரிடம் மக்கள் மனு
ADDED : ஆக 06, 2024 08:59 AM
நாமக்கல்: நிறுத் தப் பட்ட நுாறு நாள் வேலையை மீண்டும் வழங்க கோரி, லக் க ம நா யக்-கன் பட்டி கிரா மத் தினர் கலெக்டர் உமா விடம் மனு அளித் தனர்.அந்த மனுவில் கூறி யி ருப் ப தா வது:சிவி யாம் பா ளையம் அடுத்த லக் க ம நா யக் கன் பட்டி ஊர் பொது மக்கள் அனை-வரும், நுாறு நாள் வேலை வாய்ப்பு திட் டத்தில் பணி யாற்றி வந்தோம்.
கடந்த, ஐந்து மாதங் க ளாக, 10 பேருக்கு மட்டும் வேலை வழங் கப் பட்டு மீத முள்ள எங் க-ளுக்கு பணி நிறுத் தப் பட் டுள் ளது. அதனால் எங் க ளது வாழ் வா தாரம் மிகவும் பாதிப் ப டைந் துள் ளது. எனவே, எங் க ளுக்கு மீண்டும், நுாறு நாள் வேலை வழங்க நட வ டிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப் பட் டுள் ளது.