sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காந்தி சிலை முன் கோரிக்கை மனு

/

காந்தி சிலை முன் கோரிக்கை மனு

காந்தி சிலை முன் கோரிக்கை மனு

காந்தி சிலை முன் கோரிக்கை மனு


ADDED : ஜன 27, 2025 03:13 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மோகனுார் தாலுகாவுக்குட்பட்ட, வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூர் ஆகிய நான்கு கிராமங்களில், 806 ஏக்கர் பரப்பளவில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவ-டிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்டம் மற்றும் மாநில அரசுத்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குடியரசு தினமான, நேற்று நாமக்கல் வந்த நான்கு கிரா-மங்களை சேர்ந்த பெண்கள், காந்தி சிலை முன் தங்களுடைய கோரிக்கை மனுக்களை வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரப-ரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us