sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து மனு

/

பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து மனு

பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து மனு

பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து மனு


ADDED : ஜன 28, 2025 07:00 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: வரகூராம்பட்டி பஞ்சாயத்தை, டவுன் பஞ்சாயத்தாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு யூனியன், வரகூராம்பட்டி பஞ்சாயத்தை, டவுன் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பறிபோகும். எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். எனவே, டவுன் பஞ்சாயத்தாக மாற்றிய வரகூராம்பட்டியை, மீண்டும் பஞ்சாயத்தாகவே மாற்றித்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us