sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வகுப்பறை, காலி பணியிடம் நிரப்ப கோரி கலெக்டரிடம் மனு

/

வகுப்பறை, காலி பணியிடம் நிரப்ப கோரி கலெக்டரிடம் மனு

வகுப்பறை, காலி பணியிடம் நிரப்ப கோரி கலெக்டரிடம் மனு

வகுப்பறை, காலி பணியிடம் நிரப்ப கோரி கலெக்டரிடம் மனு


ADDED : ஜூன் 10, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, பள்ளி மேலாண்மைக்குழுவினர், கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து, அந்த மனுவில் கூறியிருப்பதாவது: குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சென்ற கல்வியாண்டில், 34 வகுப்பறைகள் இருந்தன. தற்போது, 32 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இந்த கல்வியாண்டில், 1,670 மாணவியர் உள்ளதால், கூடுதலாக, 10 வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில், 556 மாணவியர் படித்து வருகின்றனர். எனவே, முதுநிலை ஆசிரியர்கள், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி பயிற்றுனர், தலா, ஒரு பணியிடம் தேவைப்படுகிறது. மேலும், பொருளியல் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, அந்த காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அடிப்படை வசதியான கழிப்பறை கட்டி தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us