sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மகளிர் உரிமைத்தொகை பெற குவியும் மனுக்கள்

/

மகளிர் உரிமைத்தொகை பெற குவியும் மனுக்கள்

மகளிர் உரிமைத்தொகை பெற குவியும் மனுக்கள்

மகளிர் உரிமைத்தொகை பெற குவியும் மனுக்கள்


ADDED : ஜூலை 26, 2025 01:08 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, தனியார் மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. இதில், நேற்று ஒரே நாளில், 400க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவு செய்திருந்தனர். அதேபோல், பட்டா பெயர் மாறுதல், வீட்டு வரி, குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்ய அதிகமானோர் மனு கொடுத்திருந்தனர். 100க்கும் மேற்பட்டோர் பட்டா பெயர் மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா, நேற்று மாலை நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார், பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்ற ஆணையை வழங்கினார். நகராட்சி சேர்மன் கவிதா, தாசில்தார் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். உரிமைத்தொகை பதிவு செய்யும் பகுதிக்கு சென்ற எம்.பி., ராஜேஸ்குமார், விண்ணப்பங்களை முகாம் முடிவதற்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us