தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/யாத்திரை சென்றவர் மாயம்: மகள் புகார்

யாத்திரை சென்றவர் மாயம்: மகள் புகார்

யாத்திரை சென்றவர் மாயம்: மகள் புகார்


ADDED : ஜூன் 09, 2026 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 02:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்; குமாரபாளையம், எதிர்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன், 76; அடிக்கடி ஸ்தல யாத்திரை சென்று, ஒரு மாதம் கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம். அதன்படி, ஏப்., 7ல் காசி,

ராமேஸ்வரம், சமயபுரம் உள்ளிட்ட கோவில்களுக்கு செல்வதாக கூறிச்-சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், இவரது மகள் அம்சவேணி, 31, காணாமல் போன தந்தையை கண்டுபிடித்து தருமாறு அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us