sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

1,000 பனை விதை நடவு

/

1,000 பனை விதை நடவு

1,000 பனை விதை நடவு

1,000 பனை விதை நடவு


ADDED : நவ 25, 2024 03:06 AM

Google News

ADDED : நவ 25, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில், காமராஜர் நற்பணி அறக்கட்டளை சார்பில், 1,000 பனை விதை நடவு செய்யும் பணி நடந்தது.

நாமக்கல் எஸ்.பி.கே., நகர் வாரி கருப்பனார் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, காமராஜர் நற்பணி அறக்கட்டளை தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், கிரீன் பார்க் பள்ளி இயக்குனர் குருவாயூரப்பன் ஆகியோர், பனை விதைகள் நடவு செய்து துவக்கி வைத்தனர். நாடார் சங்க கொங்கு மண்டல தலைவர் பழ-னிசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சின்னதுரை, பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்று, 1,000 பனை விதைகளை நட்டனர்.






      Dinamalar
      Follow us