sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நிழற்கூடத்தில் பிளக்ஸ் பேனர் பயணிகள் நிற்க இடமின்றி அவதி

/

நிழற்கூடத்தில் பிளக்ஸ் பேனர் பயணிகள் நிற்க இடமின்றி அவதி

நிழற்கூடத்தில் பிளக்ஸ் பேனர் பயணிகள் நிற்க இடமின்றி அவதி

நிழற்கூடத்தில் பிளக்ஸ் பேனர் பயணிகள் நிற்க இடமின்றி அவதி


ADDED : செப் 03, 2025 12:49 AM

Google News

ADDED : செப் 03, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் பஸ்சில் சென்று வருகின்றனர். பயணிகளின் நலன் கருதி, ஆவத்திபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிழற்கூடத்தின் முன் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நிற்க இடமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நாட்களாக இந்த நிழற்கூடத்தை ஆக்கிரமித்து பிளக்ஸ் பேனர் வைப்பது அதிகரித்து விட்டது. நிழற்கூடம் இருப்பதே தெரியாதளவுக்கு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதனால், நிழற்கூடம் இருந்தும் பயணிகளால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தற்போது, நிழற்கூடம் பிளக்ஸ் பேனர் வைக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே, நிழற்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us