sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ

/

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ


ADDED : அக் 30, 2024 01:09 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமியுடன் திருமணம்

வாலிபர் மீது போக்சோ

மல்லசமுத்திரம், அக். 30-

மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி, சின்னபூசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. இவரை கடந்த பிப்., 5 முதல் காணவில்லை. இந்நிலையில், வெண்ணந்துார் அருகே, ஓலப்பட்டி, சவுதாபுரத்தை சேர்ந்த சம்பு, 44, என்பவரது மகன் பிரகாஷ், 23, வெல்டிங் தொழிலாளி. இவர், 16 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்தார். பிரகாஷிற்கும், சிறுமிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், சிறுமி சில தினங்களுக்கு முன், தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரின் பெற்றோர் அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், நேற்று முன்தினம் காளிப்பட்டி பகுதியில் இருந்த பிரகாஷை, போக்சோ வழக்கில் கைது செய்தனர். தொடர்ந்து, திருச்செங்கோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us