sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பொக்லைன் உரிமையாளர் 2வது நாளாக போராட்டம்

/

பொக்லைன் உரிமையாளர் 2வது நாளாக போராட்டம்

பொக்லைன் உரிமையாளர் 2வது நாளாக போராட்டம்

பொக்லைன் உரிமையாளர் 2வது நாளாக போராட்டம்


ADDED : ஏப் 24, 2025 01:42 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்:

வரி, இன்சூரன்ஸ் தொகையை குறைக்கக்கோரி, பள்ளிப்பாளையத்தில் பொக்லைன் உரிமையாளர்கள், இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிப்பாளையம் வட்டாரத்தில், 50 பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள், தெற்குபாளையம் பகுதியில் தங்களது பொக்லைன் இயந்திரங்களை வரிசையாக நிறுத்தி வைத்து, இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

வரி, இன்சூரன்ஸ் தொகையை குறைக்க வேண்டும்; பொக்லைன் உதரி பாகங்கள் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மினிமம், இரண்டு மணி நேரத்திற்கு, 3,000 ரூபாய், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, 1,300 ரூபாய் வாடகை என, முடிவு செய்துள்ளோம். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us