sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

/

இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை


ADDED : ஜூன் 20, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையத்தில், இளம் பெண் மாயமானார். குமாரபாளையம், நடராஜா நகரை சேர்ந்தவர் மயூரி, 21. இவர் நேற்று முன்தினம் காலை, 7:00 மணியளவில் வீட்டை விட்டு, வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.

உறவினர் வீடு மற்றும் இதர இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் மகேஸ்வரி குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தார். காணாமல் போன மயூரியை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us