sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செம்மண் கடத்தல் போலீசார் விசாரணை

/

செம்மண் கடத்தல் போலீசார் விசாரணை

செம்மண் கடத்தல் போலீசார் விசாரணை

செம்மண் கடத்தல் போலீசார் விசாரணை


ADDED : ஆக 31, 2025 04:18 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்:கொல்லிமலை அடிவார பகுதியான நடுக்கோம்பை ஊராட்சி, பாண்டியாறு கரையில் உள்ள செம்மண்ணை மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு வெட்டி எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சோதனைக்கு சென்றபோது, அவர்களை பார்த்து அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். பின், செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us