sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆசிரியரிடம் 3 பவுன் பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலை

/

ஆசிரியரிடம் 3 பவுன் பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலை

ஆசிரியரிடம் 3 பவுன் பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலை

ஆசிரியரிடம் 3 பவுன் பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலை


ADDED : நவ 14, 2024 07:21 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் பத்மாபாந்தவி, 47. இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியராக பணி-யாற்றி வருகிறார். நாமக்கல் - பரமத்தி சாலை இ.பி., காலனியில் வாடகை வீட்டில் தங்கி, பள்ளிக்கு சென்று வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு சென்றவர், மாலை, 5:30 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் நுழைவு வாயிலை திறக்க முயன்றார். அப்போது, டூவீலரில், 'ஹெல்மெட்' அணிந்து வந்த, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென பத்மா பாந்தவி கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் தாலிக்கொ-டியை பறித்துள்ளார். அதிர்ச்சி அடைந்தவர், தாலிக்கொடியை இறுக பிடித்துக்கொண்டார். அதில், தாலிக்கொடியின்

ஒரு பாதி தப்பியது. மற்றொரு பாதி, 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு வாலிபர் தப்பினார். இதுகுறித்து புகார்படி, நாமக்கல் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us