sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தபால் நிலையம் மூடல்; தி.கோட்டில் மக்கள் தர்ணா

/

தபால் நிலையம் மூடல்; தி.கோட்டில் மக்கள் தர்ணா

தபால் நிலையம் மூடல்; தி.கோட்டில் மக்கள் தர்ணா

தபால் நிலையம் மூடல்; தி.கோட்டில் மக்கள் தர்ணா


ADDED : மே 09, 2024 06:39 AM

Google News

ADDED : மே 09, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு : திருச்செங்கோடு, நெசவாளர் காலனி பகுதியில், 40 ஆண்டுகளாக இயங்கி வந்த, 5,000க்கும் மேற்பட்ட கணக்காளர்கள், 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை, 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டிபாசிட் உள்ள தபால் நிலையத்தை முன்னறிவிப்பு இன்றி திடீரென மூடினர்.

இதை கண்டித்து, தங்கள் பகுதிக்கு அவசியம் தபால் நிலையம் வேண்டும் என வலியுறுத்தி, 5வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ராஜா தலைமையில், திருச்செங்கோடு தலைமை தபால் நிலைய அலுவலர் இந்திராவிடம், அப்பகுதி மக்கள் மனு கொடுக்க வந்தனர். மத்திய அரசின் முடிவு என்பதால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனக்கூறி, மனுவை பெற மறுத்தார். இதனால் பொதுமக்கள் தலைமை தபால் நிலையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் தலைமை தபால் அலுவலர் இந்திரா மனுவை பெற்றுக் கொண்டதோடு, கண்காணிப்பு அலுவலரிடமும் மனுவை கொடுக்க சொல்லி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us