sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்

/

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்


ADDED : பிப் 10, 2026 05:28 AM

Google News

ADDED : பிப் 10, 2026 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பிளஸ் 2 வகுப்பிற்கான செய்முறை தேர்வு, மாவட்டத்தில், 120 மையங்களில் துவங்கியது. தமிழகத்தில் நடப்பாண்டு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, வரும் மார்ச், 2ல் துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 201 பள்-ளிகளை சேர்ந்த, 9,638 மாணவியர், 9,382 மாணவர் என, மொத்தம், 19,020 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான ஆயத்த பணிகளை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும், விடைத்தாள் தைக்கும் பணி உள்ளிட்ட பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதற்கிடையே, பிளஸ் -2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது. இந்த செய்முறை தேர்வு, வரும், 13 வரை நடக்கிறது. இந்த செய்முறை தேர்வு, நாமக்கல் மாவட்டத்தில், 120 மையங்களில் நடந்-தது. அதில், 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்-கேற்றனர். நேற்று, இயற்பியல், வேதியியல், மின் பொறியியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடத்திற்கான செய்முறை தேர்வு நடந்தது.






      Dinamalar
      Follow us