sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 39 பேருக்கு பணி ஆணை

/

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 39 பேருக்கு பணி ஆணை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 39 பேருக்கு பணி ஆணை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 39 பேருக்கு பணி ஆணை


ADDED : ஜூலை 19, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் :நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. அதில், 39 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் - மோகனுார் சாலையில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. மாவட்ட வேலைவாய்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார்.

இதில், தனியார் துறை நிறுவனங்களும், -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 18 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 106 பட்டதாரிகள் பங்கேற்றனர். அதில், 39 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணிநியமனை ஆணை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us