sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 30, 2025 05:08 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க துணை பொதுச்செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். அதில், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களை உயர் அலுவ-லர்கள் மரியாதை குறைவாக நடத்துவதை கைவிட வேண்டும்.

ஒருசில மாநகராட்சிகளில் வரிவசூல் பணி ஆய்வு என்ற பெயரில், இரவு, 9:00 மணி வரை ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட்டு, மாலை, 6:00 மணிக்கு நடத்தி முடிக்க வேண்டும். பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செய-லாளர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us