sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

/

பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 30, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மூலக்குறிச்சி அடுத்த காமராஜ் நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு குடி மனை பட்டா வழங்கக்கோரி, இ.கம்யூ.,-மா.கம்யூ., கட்சி-யினர் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்

ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் சபா-பதி தலைமை வகித்தார். அதில், ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை, மூலக்குறிச்சி ஊராட்சி, காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டு-களாக வீடு கட்டி குடியிருந்து வரும், 150க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த பல்வேறு சமூக பொதுமக்களுக்கு, நத்தமாக வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்க வேண்டும் என, கோஷமிட்டபடி, கலெக்டர் அலு-வலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு

ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us