sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதுச்சேரி மது விற்றவர் கைது

/

புதுச்சேரி மது விற்றவர் கைது

புதுச்சேரி மது விற்றவர் கைது

புதுச்சேரி மது விற்றவர் கைது


ADDED : ஆக 17, 2025 02:18 AM

Google News

ADDED : ஆக 17, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், காவிரி பஸ் ஸ்டாப் அருகே இரவு, பகலாக புதுச்சேரி மது பாட்டில் விற்பனை செய்யபட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு மது விலக்கு போலீசார், நேற்று மாலை காவிரி பகுதியில் கண்காணித்து வந்தனர்.

அப்போது, லோகநாதன், 65, என்பவர் புதுச்சேரி மது விற்பனை செய்து கொண்டிருந்தார். திருச்செங்கோடு மது

விலக்கு போலீசார், லோகநாதனை கைது செய்து, அவரிடம் இருந்து கேனில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முக்கால் லிட்டர் புதுச்சேரி மதுவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு கேனில் மது வாங்கி வந்து, அதிக விலைக்கு காவிரி பகுதியில் பாட்டிலில் ஊற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us