sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முடிவுற்ற சாலைப்பணி தரம், கனம் சரிபார்ப்பு

/

முடிவுற்ற சாலைப்பணி தரம், கனம் சரிபார்ப்பு

முடிவுற்ற சாலைப்பணி தரம், கனம் சரிபார்ப்பு

முடிவுற்ற சாலைப்பணி தரம், கனம் சரிபார்ப்பு


ADDED : ஏப் 18, 2025 01:50 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்-2024-25ல், ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் பிரதான சாலையில், காக்காவேரி முதல் சீராப்பள்ளி வரை இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி, சில மாதங்களாக நடந்து வந்தது. அதுமட்டுமின்றி, கவுண்டம்பாளையம் பகுதியில் இடைவழி பாதையை, இருவழி பாதையாக அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணியும் முடிந்துள்ளது. இப்பணிகள், 5.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்துள்ளது.

இதை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். ஆய்வில், சாலையின் தரம், கனம் சரிபார்க்கப்பட்டது.கோடை காலத்தில் சாலையோர மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கவும், மழை காலத்திற்கு முன்பாக சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார். உடன் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஸ்குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us