sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழக தொகை குறித்து கேள்வி

/

அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழக தொகை குறித்து கேள்வி

அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழக தொகை குறித்து கேள்வி

அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழக தொகை குறித்து கேள்வி


ADDED : அக் 01, 2024 07:09 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: 'அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழக அரசின் பங்களிப்பு குறித்து அரசாணை வெளியிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., மத்திய அரசு நலத்திட்டப்பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், தமிழக ஊராக வளர்சித்துறை ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அக்., 2ல் சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில், பிரதமர் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக எவ்வளவு தொகை வழங்குகிறது என்பதை அரசாணை வெளியிட வேண்டும். கிராமசபை கூட்டத்தில் பயனாளிகளை நேரடியாக இணைப்பதற்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us