sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பயிர்களை மூழ்கடித்த மழைநீர்: வரப்பை வெட்டி வெளியேற்றம்

/

பயிர்களை மூழ்கடித்த மழைநீர்: வரப்பை வெட்டி வெளியேற்றம்

பயிர்களை மூழ்கடித்த மழைநீர்: வரப்பை வெட்டி வெளியேற்றம்

பயிர்களை மூழ்கடித்த மழைநீர்: வரப்பை வெட்டி வெளியேற்றம்


ADDED : டிச 07, 2024 06:56 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: 'பெஞ்சல்' புயலால், நாமக்கல் கொல்லிமலையில் சில நாட்களாக மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பெரியாற்றில் வெள்-ளப்பெருக்கு ஏற்பட்டு, சேந்தமங்கலம், துத்திக்குளம் பகுதிகளில் உள்ள பொம்மசமுத்திரம், துத்திக்குளம் ஏரிகள் நிரம்பின.

அதிலிருந்து வெளியேறிய உபரிநீர், அருகில் உள்ள கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட விளை நிலங்களில் புகுந்தது. இதனால், நுாற்-றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. நேற்று முன்தினம் முதல் கொல்லிமலையில்

இருந்து வரும் தண்ணீரின் வரத்து குறைந்துள்ளதால், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் வயல்களில் பயிர்களை

மூழ்கியபடி தேங்கியிருந்த தண்-ணீரை, விவசாயிகள் வரப்புகளை வெட்டி வெளியேற்றி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us