sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரம்ஜான் சிந்தனைகள்-2 :நல்ல எண்ணம் வேண்டும்

/

ரம்ஜான் சிந்தனைகள்-2 :நல்ல எண்ணம் வேண்டும்

ரம்ஜான் சிந்தனைகள்-2 :நல்ல எண்ணம் வேண்டும்

ரம்ஜான் சிந்தனைகள்-2 :நல்ல எண்ணம் வேண்டும்


ADDED : மார் 13, 2024 02:33 AM

Google News

ADDED : மார் 13, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“நல்ல எண்ணம் இல்லாததால் எத்தனையோ பெரிய நன்மைகள், அற்ப செயலாகி விடுகின்றன' என்கிறார் நபிகள் நாயகம்.

அதே நேரத்தில் துாய நினைவுடன் செய்யப்படும் சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறுகின்றன. செயல்கள் எல்லாம் அதன் எண்ணத்தைப் பொறுத்தே நடக்கின்றன. வறுமை, துன்பம் ஏற்படும் காலத்தில் நல்ல எண்ணத்துடன் செயல்படுபவனே புண்ணியவான். சண்டையில் எதிரிகளை வீழ்த்துவதை விட விட்டுக் கொடுப்பவனே வீரன். இறைவன் உங்களின் உருவம், கோலங்களையும், சொத்து சுகங்களையும் பார்ப்பதில்லை. அவன் உள்ளங்களையும், செயல்களையும் பார்த்தே தீர்ப்பளிக்கிறான்.

உள்ளம் மட்டுமின்றி உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை, ''நீங்கள் சுத்தமுடையவர்களாக இருங்கள். ஏனெனில் சுத்தமுடையவனே சுவர்க்கத்தில் நுழைவான். இறைவன் பரிசுத்தமானவன், பரிசுத்தத்தையே விரும்புகிறான். இறைவன் மணமுள்ளவன், நறுமணத்தை விரும்புகிறான். எனவே உங்கள் இல்லங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.” என்கிறார்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி






      Dinamalar
      Follow us