sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசி புரம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை: கறுப் புக் கொடி ஏற்றி போராட முடிவு

/

ராசி புரம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை: கறுப் புக் கொடி ஏற்றி போராட முடிவு

ராசி புரம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை: கறுப் புக் கொடி ஏற்றி போராட முடிவு

ராசி புரம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை: கறுப் புக் கொடி ஏற்றி போராட முடிவு


ADDED : ஆக 06, 2024 09:00 AM

Google News

ADDED : ஆக 06, 2024 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசி புரம்: ராசி புரம் பஸ் ஸ்டாண்டை இட மாற் று வ தற் கான தீர் மா னத்தை ரத்து செய் யக்-கோரி, கறுப் புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய் துள் ளனர்.ராசி புரம் பஸ் ஸ்டாண்டை இட மாற்ற கடந்த மாதம், 5ம் தேதி தீர் மானம் நிறை வேற் றினர்.

இதை ரத்து செய் யக் கோரி ராசி புரம் பேருந்து நிலைய மீட்பு கூட் ட மைப் பினர் பல் வேறு போராட் டங் களை நடத்தி வரு கின் றனர். கடை ய-டைப்பு, மனித சங் கிலி, மனு கொடுக்கும் போராட்டம், உண் ணா வி ரதம் ஆகிய போராட் டங் களை நடத் தி யுள் ளனர். நாளை கவுன் சி லர் க ளிடம் வாக் கா ளர்கள் மனு அளிக்கும் போராட் டத்தை அறி வித் துள் ளனர். ஒவ் வொரு வார் டிலும் உள்ள வாக் கா ளர்கள் அவர் க ளது கவுன் சி லர் களை சந் தித்து மனு அளிக்க உள் ளனர். மேலும், சுதந் திர தின மான ஆக., 15ல் வீடு தோறும் கறுப் புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரி விக் கவும் முடிவு செய் துள் ளனர்.






      Dinamalar
      Follow us