தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு

ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு

ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு


ADDED : மார் 05, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமகிரிப்பேட்டை,:கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் நாகராஜ் தலை-மையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், நாகராஜ் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நீண்ட காலமாக ஊதிய உயர்வு வழங்கப்ப-டாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு தொழிற்சங்-கங்கள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்-டது. கடந்த காலங்களில் இதற்காக பல கட்ட போராட்டங்களை ஊழியர்கள் நடத்தினர். தங்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை அதற்கான அரசாணை வெளியிடப்ப-டவில்லை.இந்நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்-களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்-னையில், 6ம் தேதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவ-லகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் இதில், ரேஷன் கடை பணியாளர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us