sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கள்ளச்சாராயம் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

/

கள்ளச்சாராயம் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

கள்ளச்சாராயம் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

கள்ளச்சாராயம் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடு


ADDED : ஜூன் 21, 2024 07:12 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : கள்ளச்சாரயம் குறித்த விபரங்களை தெரிவிக்க, மாவட்ட எஸ்.பி., வாட்ஸ் ஆப் எண் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, நாமக்கல் காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை பற்றிய தகவல்களை, 88383 52334 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். இது மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். இதில் தெரிவிக்கப்படும் தகவல்கள், தகவல் தருபவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us