sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மக்களை அச்சுறுத்திய தேனீக்கள் அகற்றம்

/

மக்களை அச்சுறுத்திய தேனீக்கள் அகற்றம்

மக்களை அச்சுறுத்திய தேனீக்கள் அகற்றம்

மக்களை அச்சுறுத்திய தேனீக்கள் அகற்றம்


ADDED : டிச 23, 2024 09:14 AM

Google News

ADDED : டிச 23, 2024 09:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ஜேடர்பாளையம் அருகே, வி.புதுப்பாளையம் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி அருகே உள்ள தென்னை மரத்தில், தேனீக்கள் தேன்கூடு கட்டியுள்ளது. அப்பகுதியை கடந்த செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை கொட்டி துன்புறுத்தி வந்தது.

இது குறித்து, வடகரையாத்துார் பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா, தேனீக்களை அகற்றி தருமாறு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு துறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தேனீக்களை அகற்றினர்.






      Dinamalar
      Follow us