sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஏப் 24, 2025 02:02 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்:-நாமக்கல் மாவட்டம், பரமத்தி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட மறவாபாளையம் பகுதியில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, கழிப்பிடம் கட்டியிருந்தனர்.

தற்போது அப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளாக மாறிய நிலையில், புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கழிப்பிட கட்டடங்களை அகற்ற, அப்பகுதி பொதுமக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகாரளித்திருந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கழிப்பிடங்களை, பரமத்தி வேலுார் மண்டல துணை தாசில்தார் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் தங்கமணி, வி.ஏ.ஓ., ராஜா ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

பரமத்தி எஸ்.ஐ., ராதா தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us