sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை

/

பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை

பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை

பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை


ADDED : மே 05, 2024 02:31 AM

Google News

ADDED : மே 05, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., ஒட்டி பசிறு மலை அமைந்துள்ளது. புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து, மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சி ஆகியவைகளில் எல்லையில் இந்த மலை அமைந்துள்ளதால், இப்பகுதி விவசாயிகளுக்கு இந்த மலை பெரும் உதவியாக இருக்கிறது. மழை காலங்களில் பசிறு மலையை சுற்றியுள்ள பகுதியில் தான் அதிக மழை பொழிகிறது. அதேபோல், மலையை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க இந்த மலையும் ஒரு காரணம்.

இந்த மலையில் மரங்கள் தற்போது குறைந்து வருகிறது. இதனால், இப்பகுதி இளைஞர்கள் பசிறு மலையை மையமாக வைத்து, கடந்த சில ஆண்டுகளாக விதை பந்து வீசினர். அதுமட்டுமின்றி மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர். இதனால், மரங்களும், செடிகளும் அதிகளவு வளர்ந்திருந்தன. ஆனால், கடந்தாண்டு கோடை காலத்திற்கு முன் பசிறு மலையில் காட்டு தீ பரவியது.

இதில், 80 சதவீதம் மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. அதன்பின், பசிறுமலையில் மிக குறைந்தளவே மரங்கள் உள்ளன. எனவே வனத்துறையினர் மரங்களை நட ஏற்பாடு செய்ய வேண்டும் என, இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us