/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றில் விழுந்த எருமை மாடு மீட்பு
/
கிணற்றில் விழுந்த எருமை மாடு மீட்பு
ADDED : ஜூலை 05, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கிணற்றில் விழுந்த எருமை மாட்டை தீய-ணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் நவனி ரெட்டிபுதுாரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் எருமை மாடு, பசுமாடுகளை வளர்த்து வரு-கிறார். நேற்று இதே பகுதியை சேர்ந்த விஜயனுக்கு சொந்தமான, 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில், ஈஸ்வரனின் எருமை மாடு தவறி விழுந்தது. ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த எருமை மாட்டை உயிருடன் மீட்டு ஈஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.