sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் பதிவான 47 தேர்தல் புகாருக்கு தீர்வு

/

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் பதிவான 47 தேர்தல் புகாருக்கு தீர்வு

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் பதிவான 47 தேர்தல் புகாருக்கு தீர்வு

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் பதிவான 47 தேர்தல் புகாருக்கு தீர்வு


ADDED : ஏப் 15, 2024 03:18 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: நாமக்கல் லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு, வரும், 19ல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து தேர்தல் தொடர்பாக நடக்கும் விதிமுறை மீறல்களை புகாராக தெரிவிக்க, 'சிவிஜில்' என்ற போன் அப்ளிகேஷனும், 'டோல் பிரீ' எண்ணும் வெளியிடப்பட்டது.

இதில், ராசிபுரம் சட்டசபை தொகுதியில், நேற்று வரை, 47 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 'சிவிஜில்' ஆப் மூலம் பெறப்பட்ட, 36 புகார்களும் விசாரித்து தீர்வு காணப்பட்டுள்ளன. அதேபோல், டோல் பிரீ மூலம் பதிவு செய்யப்பட்ட, 11 புகார் மீது நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. பதிவான, 47 புகார்களுக்கும் தீர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குமாரபாளையத்தில், 15, நாமக்கல்லில், 41, பரமத்தி வேலுார், 27, சேந்தமங்கலம், 21, திருச்செங்கோடு, 13, என பதிவான புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us