sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வரும் 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5,000 தள்ளுபடி

/

வரும் 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5,000 தள்ளுபடி

வரும் 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5,000 தள்ளுபடி

வரும் 31க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5,000 தள்ளுபடி


ADDED : அக் 05, 2025 01:24 AM

Google News

ADDED : அக் 05, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், 'வரும், 31க்குள் சொத்து வரியை செலுத்தினால், அதிகபட்சம், 5,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்' என, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், 2025-26-ம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, வரும், 31க்குள் செலுத்தும் பட்சத்தில், இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரி விகிதாசாரத்தில், 5 சதவீதம் முதல், அதிகபட்சமாக, 5,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம்.மேலும், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும், 2025-26-ம் நிதியாண்டின், அனைத்து நிலுவை மற்றும் நடப்பு வரி மற்றும் கட்டணங்களை, வரும், 31க்குள் செலுத்தி அபராதங்களை தவிர்த்து, அரசு வழங்கும் தள்ளுபடியை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us