sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'கேரி பேக்' விற்றவருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு

/

'கேரி பேக்' விற்றவருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு

'கேரி பேக்' விற்றவருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு

'கேரி பேக்' விற்றவருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு


ADDED : ஏப் 13, 2025 04:08 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜீ தலைமையிலான அலுவலர்கள், ஊழியர்கள், சேலம் சாலை, நாமக்கல் சாலை, ஆத்துார் பிரதான சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, டூவீலர் மூலம் கேரி பேக்குகள் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை-யடுத்து, 50 கிலோ கேரி பேக்குகளை பறிமுதல் செய்து, டூவீ-லரை ஓட்டிவந்த உரிமையாளருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us