sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பால் பூத்தில் ஊழியரை திசை திருப்பி ரூ.50,000, நகை திருட்டு

/

பால் பூத்தில் ஊழியரை திசை திருப்பி ரூ.50,000, நகை திருட்டு

பால் பூத்தில் ஊழியரை திசை திருப்பி ரூ.50,000, நகை திருட்டு

பால் பூத்தில் ஊழியரை திசை திருப்பி ரூ.50,000, நகை திருட்டு


ADDED : ஏப் 08, 2025 07:15 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: தனியார் பால் பூத்தில் வேலை பார்க்கும் பெண் பணியாளரை திசை திருப்பி, 50,000 ரூபாய் ரொக்கம், முக்கால் பவுன் நகையை திருடி சென்ற மர்ம

நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் முத்துராஜா தெருவை சேர்ந்-தவர் கோவிந்தம்மாள், 60; இவர், மோகனுாரில் உள்ள ஆரோக்-கியா பால் பூத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு பால் பூத்திற்கு செல்லும்போது, வீட்டில் இருந்து, 50,000 ரூபாய் ரொக்கம், முக்கால் பவுன் நகையை ஒரு பையில் போட்டு எடுத்து வந்துள்ளார். பின், அந்த பையை கல்லா பெட்டி அருகே வைத்துவிட்டு பணியை தொடங்கினார்.

காலை, 6:45 மணிக்கு, மர்ம நபர் ஒருவர் பால் பாக்கெட் வாங்க வந்துள்ளார், அவருக்கு பால் எடுப்பதற்காக, கோவிந்தம்மாள் உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மற்றொரு வாலிபர், கோவிந்தம்மாளை மறைத்தபடி, பின்பக்கமாக கட்-டைப்பையை திறந்து காத்திருந்தார்.

அப்போது, முதலில் வந்த நபர், கோவிந்தம்மாள் பையில் வைத்-திருந்த, 50,000 ரூபாய் ரொக்கம், முக்கால் பவுன் நகையை எடுத்து கட்டைப்பையில் போட்டவுடன் இருவரும் வெளியே-றினர். சிறிது நேரம் கழித்து பணப்பையை பார்த்தபோது காணா-ததை கண்டு, கோவிந்தம்மாள் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து புகார்படி, மோகனுார் போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்-தனர். அதில் பதிவாகியுள்ள மர்ம நபர்களின் புகைப்படத்தை கொண்டு தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரப-ரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us